tag:blogger.com,1999:blog-9106348576851667980.post58435977165772664..comments2023-07-06T12:30:55.927+05:30Comments on Right Click Vaidheeswaran: உறைந்த இரத்தம்............ பிரிந்த உயிர்..............Vaidheeswaranhttp://www.blogger.com/profile/03878639062291913224noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-9106348576851667980.post-58593474940326409462012-07-19T10:48:30.725+05:302012-07-19T10:48:30.725+05:30தோழர் ராஜாராம் பாட்டீல்-ன் மறைவு மிகவும் ஏற்றுக் க...தோழர் ராஜாராம் பாட்டீல்-ன் மறைவு மிகவும் ஏற்றுக் கொள்ள முடியாத இழப்பு. நண்பரின் உடல் இழப்பு நம்மையெல்லாம் ஆராதுயரத்தால் அமிழ்த்துகிறது. <br />இதனால் நீங்களும் நண்பரின் குடும்பத்தாரும் உள்ளபடி ஆராதுயரத்தில் அமிழ்ந்திருந்தாலும் இயற்கை உண்மை நமக்கு பல சமயங்களில் கசக்க வைக்கிறது. தப்பிக்க வாய்ப்பில்லாத போது மனம் தடுமாற வைக்கிறது. இச்சமயத்தில் நம் மன அமைதிக்காக பிரார்த்தனை செய்கிறேன். அவர் ஆன்மாவுக்குள் சாந்தி புகும் வரை நாம் அனைவரும் பெரிய சக்தியிடம் முறையிடுவோம். <br />தோழர் ராஜாராம் பாட்டீல் அவர் தம் வாழ்ந்த காலத்தில் சமுதாய சிந்தனையோடு வாழ்ந்திருக்கிறார். இந்த சமுதாயத்திற்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற துணிபு என்றும் அவரிடம் இருந்திருக்கிறது. அதற்கு சாட்சியாக தோழர் வைதீஸ்வரன் வெளியிட்டுருந்த “எங்கே விவசாயி?” என்ற தலைப்பில் இங்கு பதிந்திரிந்த தமிழ் மற்றும் ஆங்கில வரிகளுக்கு மராத்தி மொழியார் புரிந்து அறிய சமுதாய மற்றும் மொழி புரட்சியும் செய்ய துணிந்தவர். துணிந்தவர் பெரிய சக்தியின் துணை கொண்டு முடிப்பார்-என்ற வார்த்தைக்கு ஏற்ப அவர் நம் விருப்பப்படியே விட்ட காரியத்தை வேறு உடல் கொண்டு முடிக்க வேண்டும் என்பது என் துணிபு. அவர் என்றும் நம் இதயத்தில் நம்மோடு உள்ளார்.Anonymoushttps://www.blogger.com/profile/11249269689530122745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9106348576851667980.post-23907603942739095342012-07-17T11:38:34.063+05:302012-07-17T11:38:34.063+05:30இறங்கல் என்று தவறாக கருத்திட்டுள்ளேன். இரங்கல் என்...இறங்கல் என்று தவறாக கருத்திட்டுள்ளேன். இரங்கல் என்பதே சரி.Vaidheeswaranhttps://www.blogger.com/profile/03878639062291913224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9106348576851667980.post-30242397367093681562012-07-14T10:38:22.995+05:302012-07-14T10:38:22.995+05:30உங்கள் வருகைக்கும் இறங்கலுக்கும் மிக்க நன்றிஉங்கள் வருகைக்கும் இறங்கலுக்கும் மிக்க நன்றிVaidheeswaranhttps://www.blogger.com/profile/03878639062291913224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9106348576851667980.post-66183994014259217032012-07-14T10:38:01.820+05:302012-07-14T10:38:01.820+05:30உங்கள் வருகைக்கும் இறங்கலுக்கும் மிக்க நன்றிஉங்கள் வருகைக்கும் இறங்கலுக்கும் மிக்க நன்றிVaidheeswaranhttps://www.blogger.com/profile/03878639062291913224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9106348576851667980.post-45176286111345132692012-07-14T10:25:51.704+05:302012-07-14T10:25:51.704+05:30தங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றிதங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றிVaidheeswaranhttps://www.blogger.com/profile/03878639062291913224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9106348576851667980.post-45247885138280650962012-07-14T10:16:08.436+05:302012-07-14T10:16:08.436+05:30மிக்க நன்றி திரு. ரமணிமிக்க நன்றி திரு. ரமணிVaidheeswaranhttps://www.blogger.com/profile/03878639062291913224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9106348576851667980.post-83525199699098339212012-07-14T10:15:11.299+05:302012-07-14T10:15:11.299+05:30தங்கள் வருகைக்கும் பிரார்த்தனைக்கும் நன்றிதங்கள் வருகைக்கும் பிரார்த்தனைக்கும் நன்றிVaidheeswaranhttps://www.blogger.com/profile/03878639062291913224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9106348576851667980.post-14665470070333923052012-07-11T19:39:39.895+05:302012-07-11T19:39:39.895+05:30மிகவும் வருந்தத்தக்க நிகழ்வு.மிகவும் வருந்தத்தக்க நிகழ்வு.krishhttps://www.blogger.com/profile/12289877922356206669noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9106348576851667980.post-67084719208722096302012-07-10T16:30:33.186+05:302012-07-10T16:30:33.186+05:30நண்பரின் மரணம் மனதை அதிகம் பாதித்துப் போகிறது
அவரத...நண்பரின் மரணம் மனதை அதிகம் பாதித்துப் போகிறது<br />அவரது ஆன்மா சாந்தியடையவேண்டிக் கொள்கிறேன்<br />அனைவருக்கும் பயன்படும் அருமையான பதிவு<br />வாழ்த்துக்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9106348576851667980.post-62009362001543776642012-07-10T11:11:58.362+05:302012-07-10T11:11:58.362+05:30avarudaiya athma saanthiyadaiya iraivanai venduvom...avarudaiya athma saanthiyadaiya iraivanai venduvom <br />surendranAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9106348576851667980.post-66211733559265136252012-07-10T11:05:20.085+05:302012-07-10T11:05:20.085+05:30மிக்க நன்றி வைதீஸ்வரன்
உங்கள் பதிவினைப் படிக்கும் ...மிக்க நன்றி வைதீஸ்வரன்<br />உங்கள் பதிவினைப் படிக்கும் வரையில்<br />இரத்த உறைவில் இத்தனை பெரிய ஆபத்து இருக்கும் எனத் தெரியாது<br />பலமுறை சரியாகைப் போகும் என ஆட்டையாக இருந்துள்ளேன்<br />இந்த அரிய தகவலை பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி<br />நண்பரின் மரணம் மனதை அதிகம் பாதித்துப் போகிறது<br />அவரது ஆன்மா சாந்தியடையவேண்டிக் கொள்கிறேன்<br />அனைவருக்கும் பயன்படும் அருமையான பதிவு<br />வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9106348576851667980.post-15094095429244917172012-07-10T10:50:12.581+05:302012-07-10T10:50:12.581+05:30வருந்துகின்றேன்.:(
அன்னாரின் ஆத்மசாந்திக்கு பிரார...வருந்துகின்றேன்.:(<br /><br />அன்னாரின் ஆத்மசாந்திக்கு பிரார்த்தனைகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com